Tuesday, July 5, 2011

நீயே! நீயே!!

ஆண் .... நீயே நீயே நானே நீயே ......
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

பல்லவி 1: .... நீயே நீயே நானே நீயே ......
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே

பல்லவி 2: ஏப்ரில் மே வெய்யிலும் நீயே
ஜூன் ஜூலை தென்ரலும் நீயே ஈ லிகெ யொஉ
செப்டம்பர் வான் மழை நீயே
ஒக்டோபர் வாடையும் நீயே ஈ தன்க் யொஉ
உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க
என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க

பல்லவி 1 பெண்: you are the love of
my life and my dreams forever you are
the love of my heart and my love forever

ஆண்: என் கண்ணில் ஈரம் வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால்
சாய்வேனே உன் தோளிலே
கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அன்னாளிலே
இனியொரு ஜென்மம் எடுத்து வன்தாலும்
உன் மகனாகும் வரம் தருவாய்
உன் வீட்டு சின்ன குயில்
நே கொஞ்சும் வண்ண குயில் நாந்தானே
... நான் வயதில் வளர்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேன்டும் ஆட

ONE a TWO a THREE a FOUR a

வேருக்கு நீரை விட்டாய்
நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே
உன் பேரை சொல்லும் பிள்ளை
போராடி வெல்லும் பிள்ளை
பூமாலை என் தோளிலே
இளம்பிறை என்று இருந்தவன் என்னை
முழு நிலவாய் என்னை வடிவமைத்தாய்
வற்றாத கங்கை நதியா
தேயாத மங்கை மதியா நீ வாழ்க
புது விடியல் வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு

Monday, April 18, 2011

தெய்வ திருமகன்

Direction: Vijay
Production: M. Chinthamani
Music: G.V.Prakash



ஆரிரோ..ஆராரிரோ இது
தந்தையின் தாலாட்டு
பூமியில் புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு

ஓஓஓ தாயாக தந்தை மாறும் புதுக்காவியம்
ஓஓஓ இவன் வரைந்த கிறுக்கலில்
இவளோ உயிரோவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஒரு உயிர் ஆகுதே ஏஏஏஏ

கருவரை இல்லை என்ற போதிலும் சுமந்திட தோனுதே ஏஏஏஏ
விழியோரம் நீரும் வந்து
குடை கேட்குதே ஏஏஏஏ

ஆரிரோ..ஆராரிரோ இது
தந்தையின் தாலாட்டு
பூமியில் புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு

சரராச...சரரா...சரராச...சரரா...
சரராச...சரரா...
சரரா..சரரா..சரரா...

முன்னம் ஒரு செந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூருதே
வயதாய் விளங்கும் இவன் பிள்ளையே ஏஏஏ
பிள்ளைபோல் இருந்தும் இவள் அன்னையே
ஏஏஏ
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே
இருமனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே ஏஏஏஏ
ஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரள்
கேட்குதே..ஏஏஏஏ

விழியோரம் நீரும் வந்து
குடை கேட்குதே ஏஏஏஏ

ஆரிரோ..ஆராரிரோ இது
தந்தையின் தாலாட்டு
பூமியில் புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு

கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்.
கேட்காதஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்

அடடா தெய்வம் இங்கே வரம் ஆனதே ஏஏஏஏ
அழகாய் வீட்டில் விளையாடுதே ஏஏஏஏ
அன்பில் விதை இங்கே மரமானேதே ஏஏஏ
கருவினில் பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே ஏஏஏ
பாசத்தில் முன்பு இன்று உலகினில் அறிவுகள் தோற்குதே ஏஏஏ

விழியோரம் நீரும் வந்து
குடை கேட்குதே ஏஏஏஏ

ஆரிரோ..ஆராரிரோ இது
தந்தையின் தாலாட்டு
பூமியில் புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு

கோ


Movie : Ko
Music Director : Harris Jeyaraj

என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் திரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்
ஒஹ் ஒஹ் உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஒஹ் ஒஹ் அரைமனதாய் விடியிது என் காலை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
என்னமோ ஏதோ, மின்னிமறையுது விழியில்
அந்தி அகலுது வழியில் சிந்தி சிதறுது வெளியில் …
என்னமோ ஏதோ சிக்கி தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில் விட்டு பறக்குது தொலைவில்
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஒஹ் ஒஹ் உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஒஹ் ஒஹ் அரைமனதாய் விடியிது நாளை
நீயும் நானும் எந்திரமா யாரோ செய்யும் மந்திரமா பூவே
முத்தமிட்ட மூச்சு காற்றில் பட்டு பட்டு கெட்டு போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டி போனேன்
நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும்
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்

ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் திரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்
நீயும் நானும் எந்திரமா யாரோ செய்யும் மந்திரமா பூவே

Let’s go.. wow.. wow..உங்களின் தமிழச்சி ..
என்னமோ ஏதோ you’re looking too black, மறக்க முடியலையே என் மனம் அன்று
உன் மனசோ lovely, இப்படியே இப்போ உன் அருகில் நானும் வந்து சேரவா இன்று
Lady looking like a cindrella cindrella, naughty look-u விட்டா தென்றலா …
Lady looking like a cindrella cindrella, என்னை வட்டமிடும் வெண்ணிலா
Lady looking like a cindrella cindrella, naughty look-u விட்டா தென்றலா …
Lady looking like a cindrella cindrella, என்னை வட்டமிடும் வெண்ணிலா
சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன் சொல் செவிகள் அறியும் அதிசயம் ஏனோ
கனாக்காண தானே பெண்ணே கண் கொண்டே வந்தேனோ
வினா காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ

நிழலை திருடும் மழலை நானோ
ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் திரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஒஹ் ஒஹ் உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஒஹ் ஒஹ் அரைமனதாய் விடியிது என் காலை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஒஹ் ஒஹ் உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஒஹ் ஒஹ் அரைமனதாய் விடியிது என் காலை


Thursday, April 14, 2011

அங்காடித்தெரு

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
(அவள்..)

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
(அவள்..)

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)


மதராசப்பட்டிணம்

பாடல் : பூக்கள் பூக்கும் தருணம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா


பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலை பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனது அருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
இரவும் விடிய வில்லையே
அது விடிந்தால் பகலும்

முடியவில்லையே பூந்தளிரே

வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேரின்றி விதியின்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூப்பூக்குதே
வாள் இன்றி போர் இன்றி
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள்
எனை வெல்லுதே

இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிருத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல
வேண்டும் எனக்கும் பூந்தளிரே..

ohho where would I be
without this joy inside of me
it makes me want to come alive
it makes me want to fly
into the sky...
ohho where would I be
if I didn't have you next to me
ohho where would I be
ohho where...
ohho where...

எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈரமழை தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே
யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல்
இவனோடு ஒரு சொந்தம் உருவானதே
ஏன் என்று கேட்காமல் தடுத்தாளும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே
இது எதுவோ

(பூக்கள்..)



மன்மதன் அம்பு


பாடல் : நீல வானம் நீயும் நானும்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: கமல் ஹாசன், பிரியா ஹிமேஷ்

நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாயுந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று
இரு வேறு ஆள் இல்லையே..

நீல வானம் Blue Sky
நீயும் நானும் You and I

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை
காதல் என்று பெயர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை
உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்

ஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தன்னை
செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலைதானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி
உயிர் செய்யும் மாயமும் அது தானடி
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்........


மாயாவி

பெண்:
கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
.கண்கள் முடியை வாழ்த்து பாடு....
கருணை பொங்கும்... உள்ளங்கள் உண்டு ..
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழலனும் நூறு ஆண்டு..
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் ....
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ..

அழகே பூமியின் வாழ்கையை அன்பில்..
வாழ்ந்து விடைப்பெருவோம்...
கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
.கண்கள் முடியை வாழ்த்து பாடு...

பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குரையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்..........
எனக்கென்றும் குரைக்கள் கிடையாது.........
ஏது வரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..

ஆண்:
ஏது வரை வாழ்க்கை அழைக்கிறதோ....
.அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெரும் ... நேரும் .வரம் பொதும் சிரிப்பினில் ...
நன்றி சொல்லிவிடுவோம்
பரவசம் இந்த பரவசம் ..
என்னாலும் நெஞ்ஜில் தீராமல் இங்கே வாழுமே

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
.கண்கள் முடியை வாழ்த்து பாடு....

.. நாம் எல்லாம் சுவாசித்து தனி தனி காற்று கிடையாது
மேகங்கள்... மேகங்கள் ......
இடங்களே பாத்து பொலியாது
ஓடையில் இன்று இழையூதிரும்

வசந்தங்கள் நாளை திரும்பி வரும்...
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்..........
முடிவதும் பின்பு தொர்வதும்........
இந்த வாழ்கை சொன்ன பாடங்கள் தானை ...
.... கேலடி......

.. கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
.கண்கள் முடி
யை வாழ்த்து பாடு